சங்கர் > தனி ஒரு மனிதன் நாட்டுக்கு நல்லது செய்வான்.
ராஜமௌலி > மறுபிறவியில் பலி வாங்குவது.
ரவிக்குமார் > அப்பாவை வைத்துதான் கதையே.
முருகதாஸ் > ஓடாத வெளிநாட்டு படத்தை தூசி தட்டி, அதை நம்
நாட்டிற்க்கு ஏற்றபடி மாற்றி அமைப்பது )
பேரரசு > அக்கா, தங்கைதான் படமே.
சசிகுமார் > உயிர் நண்பனே இறுதியில் துரோகம் செய்வது.
கே.வி.ஆனந்த் > துரோகம் செய்வதுதான் கதையே!
ஜெயம் ராஜா > ரீமேக் தான் படமே.
எம்.ராஜேஷ் > சந்தானம் தான் முழு படமே.
ஹரி > ஊர்ல உள்ள இரண்டு பெரிய தலைங்க குடும்பத்துக்கு
நடவுல நடக்குற சண்டைதான் கதையே.
மிஸ்கின் > இருட்டுல நடக்குறதுதான் கதையே.
ஏ.எல்.விஜய் > நல்லா ஓடுன பல வெளிநாட்டு படங்களை ஒன்றாக
சேர்த்து அதை ஒரு படமாக மாற்றி அமைப்பது )
வெங்கட்பிரபு > நாலு நண்பர்களை வச்சுதான் கதையே.
கௌதம் மேனன் > பையனும்,பொன்னும் தான் கதையே. f****k tamil cinema..................
ராஜமௌலி > மறுபிறவியில் பலி வாங்குவது.
ரவிக்குமார் > அப்பாவை வைத்துதான் கதையே.
முருகதாஸ் > ஓடாத வெளிநாட்டு படத்தை தூசி தட்டி, அதை நம்
நாட்டிற்க்கு ஏற்றபடி மாற்றி அமைப்பது )
பேரரசு > அக்கா, தங்கைதான் படமே.
சசிகுமார் > உயிர் நண்பனே இறுதியில் துரோகம் செய்வது.
கே.வி.ஆனந்த் > துரோகம் செய்வதுதான் கதையே!
ஜெயம் ராஜா > ரீமேக் தான் படமே.
எம்.ராஜேஷ் > சந்தானம் தான் முழு படமே.
ஹரி > ஊர்ல உள்ள இரண்டு பெரிய தலைங்க குடும்பத்துக்கு
நடவுல நடக்குற சண்டைதான் கதையே.
மிஸ்கின் > இருட்டுல நடக்குறதுதான் கதையே.
ஏ.எல்.விஜய் > நல்லா ஓடுன பல வெளிநாட்டு படங்களை ஒன்றாக
சேர்த்து அதை ஒரு படமாக மாற்றி அமைப்பது )
வெங்கட்பிரபு > நாலு நண்பர்களை வச்சுதான் கதையே.
கௌதம் மேனன் > பையனும்,பொன்னும் தான் கதையே. f****k tamil cinema..................
No comments:
Post a Comment