September 21, 2013

மற்றவர்கள் நம்மை இப்படி நினைக்கவேண்டும், அப்படி

நினைக்கவேண்டும்,என்று இந்த சமுதாயத்தில்

பெருமைக்காகவும் போலி

மரியாதைக்காகவும்,விளம்பரத்துக்காகவும்,

வாழாதீர்கள்.மனிதராக பிறந்தால் மட்டும் போதாது மனிதனாக

வாழ கற்றுக்கொள்ளவேண்டும்.நான் முயற்ச்சிசெய்து

கொண்டிருக்கிறேன்.