July 11, 2013

  • சூழ்நிலையால் சோதனை வருகிறது.

    சோதனையால், தவறு நடக்கிறது.

    தவறு நடப்பதால், வேதனை வருகிறது.

    வேதனை வருவதால், போதனை கிடைக்கிறது.

    போதனையால், மனம் தெளிவாகிறது.

    மனம் தெளிவடைவதால், வாழ்வின் அர்த்தம் புரிகிறது.

    வாழ்வின் அர்த்தம் புரிவதால், மனம் பக்குவம்

    பெறுகிறது.(idhu puriyaama naatla nirayaper sutturanunga).

No comments: